Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும்…. “ரத்த அழுத்தம் பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி”….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories

Tech |