இந்தியா முழுவதிலும் விமானப் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது சர்வதேச […]
