Categories
மாநில செய்திகள்

சென்னை -சாய் நகர் ஸ்ரீரடி அதிவிரைவு ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

மத்திய ரயில்வேக்கு உட்பட்ட சோலாப்பூர் ரயில் கோட்டத்தில் ஒரு சில இடங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளன. அதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் சாய் நகர் சீரடி அதிவிரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று அதாவது ஜூலை 27 மற்றும் ஆகஸ்ட் 3 காலை 10.20 மணிக்கு புறப்பட்டு,சாய் நகர் சீரடி செல்ல வேண்டிய அதிவிரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சாய் நகர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஒருநாள் இந்த ரயில் முழுமையாக ரத்து….. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை நெல்லை – பிலாஸ்பூர் ரயில் (எண்- 22620) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாக்பூர் கோட்டம் கலம்னா ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நெல்லை – பிலாஸ்பூர் […]

Categories
மாநில செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் கைதான மருமகன்…. மாமியார் மன்னித்ததால் தண்டனை ரத்து…!!!

கொலை முயற்சி வழக்கில் கைதான நபரின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிவசுப்பிரமணி வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணி தன்னுடைய மாமியாரை அரிவாளால் முதுகில் வெட்டினார். இது தொடர்பாக சிவசுப்பிரமணி மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ரத்து”…. இனி ரேஷன் வாங்க முடியாது…. அரசு நடவடிக்கை…!!!!!!!!!

தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழை எளிய  மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானிய பொருட்கள்இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் அரிசி, பருப்பு, கோதுமை, போன்ற பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கின்றது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் […]

Categories
உலக செய்திகள்

விவசாய கடன் ரத்து….. பெட்ரோல் விலை குறைப்பு….. அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாய கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார். இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்திய நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தப்பைய ராஜபக்சே கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல அமைச்சர்களும் தங்களது பதவியை துறந்ததால் வேறு வழி இன்றி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டின் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமித்துவிட்டு, சிங்கப்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் வீடியோ படம் எடுக்க தடை…. கர்நாடக அரசு அதிரடியாக ரத்து…..!!!!!!!!!

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் முதல் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் ஜனதா தளம் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களும் சமூக அலுவலர்களும் அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா  முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி தளம்”…. காரணம் என்ன…?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்  கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலமலகமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்ற இவரது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் இதன் பொறுப்பு பிரபல […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் புது திருப்பம்…. மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு……!!!!!

பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வுதான் சுதந்திரதின விழா. அந்த வகையில் நாட்டின் சுதந்திரதின விழாவானது அனைத்து மக்களாலும் ஒரு சேர கொண்டாடப்படும் அரசு பொது விழாவாகும். அந்த அடிப்படையில் இந்த வருடம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று 75வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினம் அரசு பொது விடுமுறையாக உள்ளதால் நாடு முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 13 மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையில் 13 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுஎன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையில் இரவு 10 மணி, 10.20, 11 மணி, 11.20, 11.40, மற்றும் 11.59 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்கரை-செங்கல்பட்டு இடையில் இரவு 10.40 மணி, தாம்பரம்-கடற்கரை இடையில் இரவு 10.25 மணி, 10.45, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் 5,318 காலி பணியிடங்கள்…. அறிவிப்பாணை திடீர் ரத்து…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு தேர்வுகள் இந்த ஆண்டில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு காலியாக இருக்கும் சுமார் 5,318 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

13,000 தற்காலிக ஆசிரியர் நியமனம் ரத்து….. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

“இனி கணினி அறிவியல் பாடத்திற்கு தனிக்கட்டணம் இல்லை”…… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதற்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் தனி கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்த ரூபாய் 200 ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் 6 கோடி வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து…… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.200 தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இது ரத்து” பள்ளிக்கல்வித்துறை திடீர் அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுத்து அந்தந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிப்பது […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரிகள்….. 3 மாதங்களுக்கு ரத்து….. எங்கு தெரியுமா?….!!!!

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. உக்ரைன் போரில் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“சென்னை- வடமாநில ரயில்கள் ரத்து”…. ரயில்வே நிர்வாகம் அதிரடி…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்னிபாத் போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவிற்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் […]

Categories
உலக செய்திகள்

“நீதிமன்றத்தின் தலையீட்டால்”… முதல் விமானம் இறுதி நேரத்தில் ரத்து…. பிரித்தானிய அரசுக்கு தொடரும் சட்ட சிக்கல்…!!!!!!!!

பிரித்தானியாவிலிருந்து ரூவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முதல் விமானம் கடைசி நிமிடத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து மிக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக ஆபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானிய  அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்பும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடூரமானது என்றும் குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. கட்டாய மரண தண்டனை ரத்து…. ஒப்புதல் அளித்த அரசாங்கம்….!!!!

மலேசிய அரசாங்கம்  தற்போது கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு  குற்றங்களுக்கு கொடுக்கப்படும்  கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரண தண்டனைக்குப் பதில், மற்ற தண்டனைகளை விதிக்க போவதாக, மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.  இவ்வாறு பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாஃபர் என்பவர்  தெரிவித்துள்ளார். எனவே இதுவரை சட்டப்படி 11-வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 22-குற்றங்களுக்கு மரண தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் 1200 விமானங்கள் ரத்து… நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் கடும் அவதி…!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றி அறிவுரைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகின்றது. அதன் அடிப்படையில் நாடுகள் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற போக்குவரத்தை தொடர்ந்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான பயணிகள் மூலமாகத்தான் கொரோனா  அதிகரித்து வருவதாக  கருதப்பட்டது. அதனால் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!!!!!

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதுபற்றி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் இடையே இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டி மே 28ஆம் தேதி சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 2 லட்சம் ரேஷன் கார்டுகள் இனி செல்லாது…. அரசு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் 11,42,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுப்பதற்கு அனைத்து கொள்முதல் […]

Categories
மாநில செய்திகள்

அசானி புயல் எதிரொலி….. சென்னையில் விமானங்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆராய்ச்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இன்று 10 விமானங்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து?….. இதுதான் காரணமாம்….. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு வெளியுறவு மந்திரி கொரோனா பாதிப்பு உறுதி…. வெளியான தகவல்….!!!!!!!

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டார்.  இந்த பரிசோதனையில்  அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.  இதனையடுத்து  அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.மேலும் அவருக்கு எடுத்த முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் நிலக்கரி பற்றாக்குறை….. “நாடு முழுவதும் 42 ரெயில்கள் காலவரையின்றி ரத்து”….. அதிரடி அறிவிப்பு…..!!!!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நிலக்கரி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வேயில் பணியிடங்கள் திடீர் ரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்…. இளைஞர்கள் ஷாக்….!!!!

ரயில்வேயில் செலவுகளை குறைப்பதற்காக பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையலாளர், திருப்பணியாளர் போன்றவர்களை மறு பணி அமர்ந்து செய்யலாம். தேவைப்பட்டால் வேலைகளை அவுட்சோர்சிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இடிபி துறை, புள்ளியல் துறை, பாதுகாப்பு படையில் பணியில் இருப்பவர்களை வேறு பணிகளில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. பணியிடமாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும் என்றும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

-ரே-ஷன் கார்டுதாரர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, தொடர்ந்து 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு?!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்திருந்தது. அதன்படி தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடு சரி செய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், CPS ரத்து போன்றவற்றை கூறியிருந்தனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பின்படி அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்…. இந்திய விமானங்கள் திடீர் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோணா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா குறித்து அவதூறு…. இளங்கோவன் மீதான வழக்கு ரத்து….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை இழங்கோவன் பதிவு செய்தார். இது குறித்து அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணம்…. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

அமெரிக்காவில்  வானிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை காரணத்தால் 3300க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து விமானங்களை கண்காணிக்கும் இணையதளம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியதாவது “புளோரிடா, போர்ட் லாடர்டேல் மற்றும் ஆர்லண்டோ போன்ற இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக  இயக்கப்பட்டுள்ளது.  மேலும் புளோரிடாவில் புயல் வீசியதால் விமான சேவை கடும் பாதிப்பிற்குள்ளனது”  என்று  […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மோசமான வானிலை போன்ற காரணங்களால் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவைகள் வார இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், “ஆர்லண்டோ, போர்ட் லாடர்டேல், புளோரிடா ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை புளோரிடாவில் வீசிய புயலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் தொழில்நுட்ப சிக்கல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கடந்த சனிக்கிழமை 1,000 […]

Categories
மாநில செய்திகள்

பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!

பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் திட்டம் 2001ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழக அரசு 2021ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவைகள் மாற்றம்…. ஏப்ரல் 3,10ம் தேதிகளில் முழுமையாக ரத்து…திடீர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி, வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால்  ஏப்ரல் 3 மற்றும் 10-ம் தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3 மற்றும் 10ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள் சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு ஏப்ரல் 3,10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை பட்டாபிராம் ராணுவத்துக்கு சைட்டிங்-க்கு காலை10.55 மணிக்கு இயக்கப்படும். மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

“சூப்பரோ சூப்பர்”…. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து மார்ச் 31-ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாகவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இனி புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என்றும் மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே!…. ரத்தான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்யணுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் அடிப்படையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இப்போது அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் வாயிலாக மற்ற மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் ரத்தாகும் கொரோனா காலர் டியூன்?…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதால் 4-வது அலை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மொபைல் போன் சந்தாதாரர்கள் மற்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்திடம் இருந்து கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்களை நிறுத்துமாறு மத்திய தொலைத் தொடர்புக்கு கோரிக்கைகள் வந்துள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு, மத்திய தொலைதொடர்பு துறை கொரோனா விழிப்புணர்வு காலர் […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா 4 வது அலை …. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்… பிரபல நாட்டில் 4 வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி…!!!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு  எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி டிக்கெட் கேன்சல் செய்தாலும்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!!!

டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும்  கோடி கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. பல நேரங்களில் அவசர நிலை காரணமாக ரயில் சார்ட் தயாரிக்க பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை உங்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்வதற்கான பணம் கிடைக்காமல் போகிறது. இது நிறைய பேருக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ரீஃபண்ட் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு… கட்டாய தேர்வு ரத்து…..!!!!!

5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு ரத்து தொடர்பாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உத்தரை நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
அரசியல்

ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து..!!! காரணம் இது தானாம்…!!

2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் வெறும் 46 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்விக்கு […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22 வரை முக்கிய ரயில்கள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் புனலூர் – கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரிவுபடுத்துவதற்காக செங்கோட்டை – கொல்லம் -செங்கோட்டை (06659-06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்தால் உரிமம் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாட்டின் கடல் எல்லையை தாண்டி அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீது தமிழக கடல் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK: இவர்களின் சலுகைகள் அனைத்தும் ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மீனவர்களுடைய சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் […]

Categories
தேசிய செய்திகள்

“இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வு” இனி வயது உச்சவரம்பு கிடையாது…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வை எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரையும், பொதுப் பிரிவினர் 25 வயது வரையும் எழுதலாம் என கடந்த 2017 ஆம் வருடம் சி.பி.எஸ்.சி. உச்சவரம்பு நிர்ணயித்து இருந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. அதாவது இளநிலை மருத்துவம் படிப்புகளுக்கான “நீட் தேர்வை” எழுதுவதற்கு வயது உச்ச வரம்பானது இருக்கக்கூடாது என தேசிய மருத்துவம் ஆணையம் கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கட்டண தரிசனம் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கட்டண தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

ரேஷன் கார்டுகள்  பயன்படுத்தாமல் இருந்தால் அதனை ரத்து  செய்ய  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி. ரேஷன் கார்டில் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ரேஷன் கார்டு  ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நீண்ட கால உணவு தானியங்களை வாங்குவதற்கு உங்களுடைய ரேஷன் கடை பயன்படுத்தாமல் இருந்தால் அது ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களின் குடும்பங்களுக்கு உணவு […]

Categories

Tech |