இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் பயணிகளின் வருகை குறைவால் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி கொச்சுவேலி மற்றும் மங்களூர் ரயில் ஜூன் 3, 5,10,12, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஜூன் 15 வரை, சென்ட்ரல் மற்றும் விஜயவாடா ஜூன் 2 முதல் 14 வரை, சென்ட்ரல் மற்றும் சாய் […]
