இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என்பது கட்டாயம் தடை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக கருதப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. நீட் தேர்வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு […]
