சுரங்கத்தில் கிடைத்த ரத்தினக் கற்களால் 30 குழந்தைகளின் தந்தை அதிர்ஷ்டக்காரர் ஆகியுள்ளார் தான்சானியாவை சேர்ந்த லைஸெர் என்பவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் லைஸெர். அப்போது சுரங்கத்திலிருந்து இரண்டு கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. அந்த கற்கள் இவரை மில்லினைர் ஆக்கியுள்ளது. இவருக்கு கிடைத்த இரண்டு கற்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கலாம் எனவும் பச்சை, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இதுவே அதிக விலைமிக்க […]
