பின்லாந்து நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும். மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக தடைவிதித்து வரும் நிலையில் […]
