அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திய பின்பு ரத்த உறைவு ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் அஸ்ட்ராஜெனேகா […]
