Categories
உலக செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும்…. இலங்கையில் தொடரும் ஆர்ப்பாட்டம்…!!!

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் தேசிய மக்கள் சக்தி தலைவராக இருக்கும் அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இந்த போராட்டம் கொழும்புவில் நடந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதிபர் அணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 வருடமாகும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடியானது ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக தலைநகர் கொழும்புவில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு நாம் […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாய நாடு திரும்ப இது சரியான நேரம் கிடையாது…. -ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாடு  திரும்புவதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி, ராணுவ ஹெலிகாப்டரில் மாலத்தீவிற்கு சென்று, அதன் பின்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக நாடாளுமன்ற பேச்சாளரான பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

போடு ரகிட ரகிட…. வேறும் 1 MP தான்… அதிபராவே ஆய்ட்டாரு… வியப்பில் இலங்கை அரசு….!!

வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியின் சிக்கி மூன்று மாதங்களுக்கு மேல் போராட்ட நெருப்பு பற்றி எரிந்த இலங்கையின் புதிய அதிபராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அதிபராக இருந்த கோத்தப்பயராஜபக்சே ஆகியோர் பதவி விலகிய நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது இலங்கை நாடாளுமன்றம். அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியல் அனுபவமும், 45 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் 8-ஆவது அதிபர் ரணில் விக்ரமசிங்கே… இன்று பொறுப்பேற்றார்…!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் 219 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் 8-ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்து, கடும் நெருக்கடியான நிலை ஏற்ப ட்டது. எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பின், நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தனர். இந்நிலையில், நேற்று முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்…. ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற வாய்ப்பு?…

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உட்பட 3 நபர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் பதவியிலிருந்து விலகினார். எனவே நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் அனுரா குமார திஸ்சநாயகே ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மீண்டும் வெடித்தது போராட்டம்….. பெரும் பதற்றம்…..!!!!!

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் ராஜினாமா…… அரசியலில் திடீர் திருப்பம்…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர் இதை தொடர்ந்து மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேயும் ஜூன் 9ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயும் பதவி விலகினர். இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார். இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

ஆடம்பர மாளிகைக்கு செல்ல மாட்டேன்…. வீட்டிலிருந்தே பணியாற்றுவேன்… பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆடம்பரமான பிரதமர் மாளிகை எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ஆடம்பர மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், நாடு முழுக்க தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆடம்பர மாளிகை தயாராகிவிட்டது. அலரி மாளிகை எனப்படும் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அரசை அமைக்க… பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு… ஆதரவு தெரிவித்த சிறிசேனா…!!!

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபரான சிறிசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலால், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டில், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு […]

Categories

Tech |