அதிபர் தேர்தலில் 219 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்று கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதனை அடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கையில் […]
