இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பல் இலங்கை அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வந்து ஒரு வாரம் இருந்து கண்காணிப்பு பணியை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்தது. முதலில் சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்தது. அதன் பிறகு அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அனுமதி அளித்தது. இவ்வாறு இலங்கை உள் […]
