உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு […]
