தமிழக அரசு விவசாயிகளுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கான கடன் உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு சேர்த்து விவசாயத்துக்கு தேவைப்படும் உரம் விநியோகப்பது வரை தமிழக அரசானது கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி […]
