Categories
உலக செய்திகள்

திடீரென ரசாயன ஆலையில் தீவிபத்து…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சீனாவில் ஷாங்காய் நகரில் பெட்ரோகெமிக்கல் என்கின்ற ரசாயன ஆலை அமைந்துள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய ரசாயனம் ஆலை ஆகும். இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. இந்த தீ உடனே  பல இடங்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஷாங்காய் நகரின் வான் முழுவதும் புகை மண்டலமாக காணப் பட்டது. இதனையடுத்து 500க்கு மேல் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ… 2 தொழிலாளர்கள் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேகு தொழிற்பேட்டையில் இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் நேற்று இரவு நேர வேலையில் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பாய்லர் வெடித்தது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விஷவாயு விபத்து : ”ரூ. 1 கோடி நிவாரணம்” ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.   இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு குழந்தை உட்பட 8 பேரை காவு வாங்கிய விஷவாயு…. கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. […]

Categories

Tech |