ரக்ஷபந்தன் பண்டிகைக்கு தொடர்பாக பல வரலாற்று கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும் அவர் தீய சக்திகளிடம் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் திரௌபதியை […]
