Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இது எல்லாத்தையும் OFF பண்ணி வைங்க…. SBI எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் பேங்கிங் முறையில் நீங்கள் பயன்படுத்தாத சேவைகளை disable செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. Yono அப்ளிகேஷனில் ஒவ்வொரு சேவையையும் தனித்தனியாக நிறுத்தி வைக்கும் சேவை உள்ளது. குறிப்பாக டெபிட் கார்டுகளில் ஸ்வைப் செய்யும் சேவை, பன்னாட்டு சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ் ..! நகைகடன் கட்டணம் தள்ளுபடி…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!!

நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் நகை கடன் வாங்க நம்மிடம் நகை இருந்தால் மட்டுமே போதும். அதை தவிர வேற எதுவும் தேவை இல்லை. மேலும் நகை கடனுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நகைகடனுக்கு வேகமாக பிராசஸிங் முடிக்கப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடனுக்கான சிறப்பு சலுகைகளை […]

Categories
அரசியல்

ஷாப்பிங் பிரியர்களுக்கு குஷியான அறிவிப்பு…. அதிரவைக்கும் 70% தள்ளுபடி…. உடனே கிளம்புங்க….!!!

கோடைக் காலம் தற்போது தொடங்கிவிட்டதால் ஷாப்பிங் பிரியர்கள் முழுவீச்சில் இறங்கி விட்டனர். இந்நிலையில் தள்ளுபடி மற்றும் சலுகைகளை தேடி அலைவதை இயல்பான ஒன்றுதான். அதன்படி எஸ்பிஐ வங்கி ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அது ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் மொபைல் ஆப் யோனோ பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் மட்டும் தான்…. இனி பணம் அனுப்ப முடியும்…. எஸ்பிஐ அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள்  முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதிக்கு உங்களுடைய […]

Categories

Tech |