உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொராதாபாத் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் சல்மான் கான் போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகனும் போதை பொருளை பயன்படுத்தி சிறைக்கு சென்று வந்துள்ளார். நடிகர் அமீர்கான் பற்றி எனக்கு தெரியாது. நடிகைகளை பற்றி கூறவேண்டும் என்றால், அவர்களைப் பற்றிய அனைத்து […]
