திண்டுக்கல்லில் யோகாசனசங்கம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் விளையாட்டு மைதானம் அருகே உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் வயது அடிப்படையில் பல சுற்றுகளாக நடைபெற்றது. இதை மாவட்ட யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றில் கலந்துகொண்ட […]
