Categories
தேசிய செய்திகள்

கண்களை பாதுகாக்க எளிய டிப்ஸ்…. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பயிற்சி வீடியோ…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் அடிக்கடி உடல் ஆரோக்கியங்கள் தொடர்பான அறிவுரைகளை கூறி வருவதோடு யோகாசனங்களையும் மக்களுக்காக செய்து காட்டுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக ஒரு புதிய யோகாசனத்தை எப்படி செய்வது என்று வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் கணினி மற்றும் செல்போன் போன்றவற்றால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், நம் வாழ்க்கைக்கு முக்கியமான […]

Categories
அரசியல்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி…. இந்த யோகாசனத்தை செய்து பாருங்க…. நல்ல பலன் கிடைக்கும்….!!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் மற்றும் உடம்பில் வலி ஏற்படும். இந்த மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் அடிவயிற்றில் வலி ‌ஏற்படும். இந்த வலியை குறைப்பதற்கு சில யோகாசனங்கள் செய்யலாம். பாலாசனம்: இந்த ஆசனத்தை செய்யும் போது முதலில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு கால் விரல்களை ஒன்றாக சேர்த்து கால்கள் இரண்டும் சற்று விலகி இருக்குமாறு தரையில் மண்டியிட வேண்டும். இதனையடுத்து மூச்சை வெளியே விட்டு முன்னோக்கி குனிய […]

Categories
அரசியல்

உடற்பயிற்சி செய்ய நேரமில்லயா….? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…. நாற்காலியில் அமர்ந்து கொண்ட யோகாசனம் செய்யலாம்…..!!!

நம்முடைய உடலுக்கு யோகாசனமானது மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் யோகாசனத்தை செய்வதற்கு சிலருக்கு நேரமே கிடைக்காது. எனவே உங்களுடைய வேலை நேரத்தின் போது நாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம். பூனை மாடு முறை: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் முதுகை தரையை நோக்கி வளைத்து கன்னமானது  மார்பு பகுதியை தொடுமாறு கீழே நோக்கி […]

Categories
அரசியல்

உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த….. ஃப்ரீயா இருக்கும்போது இத ட்ரை பண்ணுங்க….. நல்ல பலன் கிடைக்கும்….!!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக அளவு கோபம் படுகிறோம். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பாளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நம்மை அறியாமலேயே நமக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் . செய்முறை அறிவையும், ஒருமுனைப்படுத்துதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இது. விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. ஆள்காட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“29 நிமிடத்தில் 108 யோகாசனம்” உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்…. குவியும் பாராட்டு…!!

13 வயது சிறுவன் யோகாசனத்தில் சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியில் ஹேமா-அருள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல் (13) என்ற மகன் இருக்கிறார். இவர் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் சிறுவயதிலிருந்தே யோகாசனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். இதனால் சிறுவன் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என எண்ணியுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தில் வெர்ட்ஜ்‌ புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

முட்டை மீது அமர்ந்து…. “4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை”…. குவியும் பாராட்டு….!!!!

புதிய உலக சாதனை படைத்த 4 வயது சிறுமிக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. விருதுநகரைச் சேர்ந்த பிரபு – ஜெயபாரதி தம்பதியின் 4 வயது மகள் ஹாசினி. யுகேஜி படித்து வரும் இவர் கடந்த ஒரு வருடமாக யோகாசனம் கற்று வருகிறார். யோகாசனத்தில் புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவருக்கு பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருந்து சமகோனசனா என்கின்ற யோகாசனத்தை கற்றுத் தந்தனர். அதன்படி, இருபுறமும் முட்டைகள் மீது கால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்க காயத்திரி மந்திரம், பிராணயாமா?… வெளியான புதிய தகவல்…!!!

கொரோனாவை ஒழிக்க காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா யோகாசனம் உதவுமா என தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக நாடுகள் அனைத்தும் […]

Categories
லைப் ஸ்டைல்

யோகாசனம் என்றால் என்ன…? அது குறித்து விரிவான விளக்கத்தை தெரிந்து கொள்வோமா..?

யோகாசனம் குறித்து இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும், நிலைகளையும் குறிக்கும். யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகும். “யோகா என்றால் அலையும் மனதை ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் ஆகும். ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த […]

Categories
லைப் ஸ்டைல்

தினம் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள்…!!!

தினசரி யோகாசனம் செய்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகாசனம் என்பது மிகவும் உதவுகிறது. அதனால் தினசரி யோகாசனங்கள் செய்து வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குழப்பங்கள் கலைந்து மனம் தெளிவாகும். மனநிலையை மேம்படுத்தும். மற்ற திறன்களை மேம்படுத்தும். நல்ல தூக்கம் வரும். உடலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் வலிமை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ரத்த ஓட்டம் சீராகி இதயம் […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக யோகாசனம்… “விளையாட்டு போட்டியாக” அங்கீகரிப்பு – மத்திய அரசு…!!

யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை […]

Categories
பல்சுவை

யோகாசனத்தால் நாம் பெரும் நன்மைகள் …!

யோகாசனம் என்றால் என்ன அதை என் செய்ய வேண்டும். எதற்கு  செய்ய வேண்டும்.எப்பொழுது செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும். என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம் : இந்திய கலைகளில் யோகக்கலை பலம் பெறும் கலையாகவே போற்றப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலைக்கு எழுத்து வடிவம் கொடுத்து யோக சூத்திரம் அமைத்து உயிரூட்டி நிலைப்பெற செய்தவர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “பதஞ்சலி முனிவர் “எனவே யோகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் […]

Categories

Tech |