சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் பணமில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் புலம்பி தள்ளி உள்ளார். கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதேபோல் மற்றொரு பொது முடக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் இப்போது தனது கஜானாவை லேசாக திறந்துள்ளது. 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்துள்ளது. இதை வழங்குவது குறித்து கூறிய நிதி அமைச்சர் யூலி மயூரேர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாடு கடன் வாங்க நேர்ந்துள்ளது […]
