சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 550 டன் யூரியா சூரத்தில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட […]
