விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த பகுதியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலரோம் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் […]
