Categories
தேசிய செய்திகள்

உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை…. ஆகஸ்டில் மட்டும் 10.73 லட்சம் கோடி…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பட்டி, தொட்டிவரை சென்றடையக் காரணமாக இருந்தது யூபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய யூபிஐயின் வளர்ச்சி கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அசுரவேகத்தில் வளர்ந்து வளருகிறது. அண்மையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். இது கட்டணம் இல்லாத சேவை […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூல்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு யுபிஐ சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐயை மூலம் 600 கோடி பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது. இதை பயன்படுத்த பயனாளர்களுக்கு எந்த கட்டணமும் வசூல் செய்வது கிடையாது. இதனால் இந்த சேவையை மக்கள் அதிக அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

இண்டர்நெட் இல்லாமல் இனி ஈசியா பணம் அனுப்பலாம்…. அசத்தலான அறிமுகம்…..!!!

சாதாரண போன் வைத்திருப்பவர்கள் யுபிஐ பரிவர்த்தனையை (டிஜிட்டல் பணப்பரிமாற்றம்) பெரும் வகையில் யுபிஐ திட்டத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். 123PAY எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் சாதாரண போன்களில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே ஈஸியாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். எல்லா நாட்களும் 24 மணி நேரமும் சாதாரண போன் பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

Categories

Tech |