Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ பண பரிவர்த்தனை… அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா…?

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட் போர்ட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. google pay, paytm போன்ற செயல்கள் மூலமாக பரிவர்த்தனையை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யுபிஐ மூலமாக 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு வருடங்களுக்கு […]

Categories
பல்சுவை

இனி யுபிஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பணம் வசூலிக்கப்படுமா..? நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]

Categories
மாநில செய்திகள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி..!!!!

யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…. விரைவில் பட்டன் போன்களிலும்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!!

பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியபோது, “பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில்  40 கோடி பேர் பயனடைவார்கள். இந்த யுபிஐ வசதிக்கு  “123பே”(123PAY) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்த தகவல்களை பெற […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் UPI பேமெண்ட் வந்துட்டு…. வெளியான சூப்பர் செய்தி…!!!

தீவிர கொரோனா காலத்தில் பண பரிமாற்றத்தை தவிர்க்க ஆன்லைன் டிரன்சாக்சன்கள் பேருதவி புரிந்தன. யுபிஐ பைமெண்ட்ஸ், போன்பே, ஜிபே,பேடிஎம் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் NPCI இன்டர்நேஷனல் பைமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேட்வே, மனம் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தற்போது கிடைக்கும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் அம்சங்களுடன் நேபாளத்திலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நேபாளத்தில் உள்ள ராஷ்டிரா வங்கியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |