Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

யுபிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் தங்கள்  விவரங்களை பூர்த்தி செய்வதால் நேரம் வீணாகிறது என்றும், தவறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக யுபிஎஸ்சி நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருமுறை மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் […]

Categories

Tech |