Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணி: இன்ஃபர்மேஷன் சர்வீஸ், பிளையிங் ட்ரைனிங், சயின்டிஃபிக் ஆபிஸர், அசிஸ்டன்ட் இயக்குனர், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் மற்றும் போட்டோகிராபி காபிஸர் காலி பணியிடங்கள்: 37 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: 25 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1 […]

Categories
தேசிய செய்திகள்

UPSC முதன்மைதேர்வு எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கமாகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அரசு குடிமைப்பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தாண்டு 861 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 4-ம் தேதி நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

IAS,IPS தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு….!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் பணிபுரிய யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது . நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடமி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் யுபிஎஸ்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும், ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு…. யுபிஎஸ்சி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சியில் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலை வகை: கண்காணிப்பாளர் & புள்ளிவிவர அதிகாரி வயது வரம்பு 30 வயதாக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: யுபிஎஸ்சி தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : யூனியன் பொது சேவை ஆணையம் கல்விதகுதி:: கண்காணிப்பாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். புள்ளிவிவர அலுவலர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம். இருப்பிடம்:: இந்தியா முழுவதும் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1818250

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் வெளியீடு…!!

அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களில் யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலி பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா நோய்த் தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் முதல் இடம்… கன்னியாகுமரியை சேர்ந்தவர் சாதனை…!!

யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று […]

Categories

Tech |