Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 1000 குழந்தைகள் பலி…. யுனிசெப் வெளியிட்ட அறிக்கை…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட போரில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியிருக்க வாய்ப்பிருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் ஆறு மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினரால் உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனிசெப், உக்ரைன் போரில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கிய உக்ரைன் போரில் குறைந்தபட்சம் 972 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் அல்லது […]

Categories
உலக செய்திகள்

“அதிகரித்த HIV பாதிப்பு!”… 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாதிப்பு… யுனிசெப் வெளியிட்ட அறிக்கை…!!

யூனிசெஃப், 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில்  தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெஃப்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, HIV பாதிப்பை தடுப்பதற்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, முதியவர்கள், பெண்கள் என்று பலர் எச்ஐவியால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃப்  தெரிவித்திருக்கிறது. எச்ஐவி நோய் 50 வருடங்களாக நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“ஆபத்தான நிலையில் 10 லட்சம் குழந்தைகள்!”.. ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் உணவுப்பஞ்சம்.. யுனிசெப் வெளியிட்ட அறிக்கை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் மையம் கூறியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தற்போது, ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் உணவின்றி பட்டினியில் உள்ளதாகவும், 30 இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், இதில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்றும் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், அந்நாட்டில் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான பணிகளை செய்ய வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 20 தாக்குதல்கள்…. குழந்தைகளை குறிவைக்கும் தீவிரவாதிகள்…. அச்சத்தினால் பெற்றோர்கள் செய்த செயல்….!!

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாத அமைப்பினர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் மட்டுமே சுமார் 20 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுனிசெஃப் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் திகழ்கிறது. இந்த நைஜீரிய நாட்டிலுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை தீவிரவாத அமைப்பினர்கள் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கடத்தி செல்கிறார்கள். ஆகையினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாததால் தற்போது நடந்து வரும் ஆண்டில் மட்டுமே சுமார் 10 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக யுனிசெப் பகிரங்க […]

Categories
உலக செய்திகள்

பட்டியலில் இந்தியாவும் இருக்கு…! உலகளவில் ஏற்பட்ட அவமானம்… வெளியான அதிர்ச்சி அறிக்கை ..!!

உலகில் இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பாதிக்குமேல் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது .இதுவரை 65 கோடி சிறுமிகளும் ,பெண்களும் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிப்பேர் எத்தியோப்பியா, இந்தியா ,வங்காளதேசம், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் உள்ளவர்கள் .உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் 15 % குறைந்துள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை திருமணத்தை முடிவு கட்ட வேண்டும் – திரிஷா கருத்து

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு  புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில்  குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர்,  குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக  யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன்  கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த  நடவடிக்கைகளை  தைரியமாக  மேற்கொண்ட  பணியாளர்களுக்கு  எனது  […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேலும் “12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம்”… யுனிசெப் அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]

Categories
உலக செய்திகள்

“12 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே […]

Categories

Tech |