செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது. செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டும் நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்து உள்ளார்கள் என்றும், அந்த […]
