இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆன்லைன் எனபடும் இணைய வழி மூலம் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 17%, தொலைதூர கல்வி முறையில் படிபவர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து உள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி 5 மாநிலங்களும், தொலைதூர கல்வி முறையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் முன்னிலையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாடும் முழுவதும் 66 உயர்கல்வி நிறுவனங்களின் 136 இளநிலை படிப்புகளும், 236 முதல்நிலைப் […]
