Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

புயலால் இடைவிடாது கொட்டிய கனமழை ..!!

யாஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டியது. புயல் காரணமாக கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக மாவட்டம் முழுவதும்  நேற்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து சாலையில் விழுந்தன. பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கரையை கடந்தது யாஸ் புயல்…. பலத்த சேதங்கள்….!!!!

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது. அதனால் அம் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாலா சோரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் புயல் கரையை கடந்த இருப்பதால மாவட்டத்திலும் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் புயல் கரையை கடந்த போதிலும் கடல் […]

Categories
தேசிய செய்திகள்

யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது…. ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெளுத்து வாங்கும் கனமழை….!!!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்தது. அதற்கு யாஷ் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள யாஸ் புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது. ஒடிசா மேற்கு வங்காளம் கடலோரப் பகுதியில் பாரதீப் மற்றும் சாகத் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதி அருகே நண்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறியது யாஸ்…. இன்று கரையை கடக்கிறது…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில்கரையை கடக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

தீவிர புயலாக கரையை கடக்கும்… இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்… குமாரி மாவட்ட மக்களுக்கு அலர்ட் …!!

யாஸ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளதாகவும் யாஸ் என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல்…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா இடையே மே 26-இல் யாஸ் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 26-ஆம் தேதி யாஸ் புயல் கரையை கடக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளைக்குள் புயலாக உருவெடுக்கும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காலை வடக்கு வங்க கடற்கரை பகுதியை அடையும். அன்று மாலையில் வடக்கு ஒடிசா, வங்கதேசம் இடையே மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மே 26-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மே-26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும்…. வானிலை மையம் அறிவிப்பு…!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் ஒடிசா இடையே மே 26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் […]

Categories

Tech |