Categories
சினிமா தமிழ் சினிமா

லண்டனில் இப்படியா!…. யாஷிகா செய்த செயலை பாருங்க…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இவர் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இவர் லண்டனில் அரைகுறை உடையில் பொது இடத்தில் உலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க Virgin-ஆ…? வில்லங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்… நோஸ்கட் பதிலளித்த யாஷிகா..!!!

ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  2வில் கலந்து கொண்டதன் […]

Categories
சினிமா

வெள்ளை நிற கவர்ச்சி உடையில் யாஷிகா…. ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பட வாய்ப்புகளும் குவிந்தது. சமீபத்தில் எதிர்பாரவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, […]

Categories
சினிமா

திமுக அமைச்சருக்கு….. இளம் தமிழ் நடிகை எச்சரிக்கை….. பரபரப்பு பதிவு….!!!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள், இங்கு பானிபூரி விற்பவர்கள் யார்?’ என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பலரும் பலவித பதில்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா’ ஒருவருடைய மொழிக்கும், வேலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அனைவருமே பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பானிபூரி விற்பவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெட்டிசன் கேட்ட ஏடாகூட கேள்வி”…. பதிலளித்த யாஷிகா…!!!!

நடிகை யாஷிகா நெட்டிசனின் ஏடாகூட கேள்விக்கு பதில் அளித்துள்ளர். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரசிகரின் ஏடாகூட கேள்வி”… தாமதிக்காமல் பதிலளித்த யாஷிகா… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

ரசிகரின் ஏடாகூடமான கேள்விக்கு சிறிதும் தயக்கமின்றி பதிலளித்த யாஷிகாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இவர் ஜீவா நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் சிறிய வேடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் யாஷிகா பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் […]

Categories
சினிமா

“இந்த ஜென்மத்தில் இத மட்டும் செய்யவே மாட்டேன்…!!” நடிகை யாஷிகா முடிவு…!!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் இவரை பிரபலமாக்கியது. தற்போது யாஷிகா எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் மற்றும் பாம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு யாஷிகாவிற்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். ஆனால் இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உங்களை முதலில் அப்படி பார்த்தது யார்…?” ரசிகரின் ஏடாகூடமான கேள்விக்கு துணிந்து பதிலளித்த யாஷிகா…!!!

ரசிகர் ஒருவரின் ஏடாகூடமான கேள்விக்கு துணிச்சலாக பதிலளித்துள்ளார் நடிகை யாஷிகா. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இவர் ஜீவா நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் சிறிய வேடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் யாஷிகா பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போதைக்கு நோ மேரேஜ்”…. வெளிப்படையாக பேசிய “யாஷிகா”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நீங்களும் நிரூப்பும் எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாஷிகா அதிரடியான பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் தன் வசம் நிறைய ரசிகர்களை கவர்ந்த யாஷிகா அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும், 5 லட்ச ரூபாய் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார். அதன்பின்பு கடந்த ஜூலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர் யூ விர்ஜின்”…. சிரிச்சிக்கிட்டே பதிலளித்த “பிக்பாஸ் பிரபலம்”…. பரபரப்படைந்த ரசிகர்கள்…!!

ரசிகர் ஒருவரின் பரபரப்பான கேள்விக்கு யாஷிகா சிரித்தபடியே பதிலளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 5 லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்தாண்டு யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் வாழ்க்கையின் தூண் நீ”…. ஆனால் இப்போ… வேதனையில் துடிக்கும் யாஷிகா….!!

“என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தவள் நீ” என்று மறைந்த தன்னுடைய தோழி பவானியை நினைத்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். யாஷிகா ஆனந்த் தனது தோழியான பவானி உட்பட பலருடன் காரில் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பவானி பலியாகியுள்ளார். மேலும் யாஷிகா ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மெல்ல மெல்ல குணமடைந்துள்ளார். இந்நிலையில் பவானியின் […]

Categories
சினிமா

“வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”…. மீண்டும் யாஷிகா ஆனந்த்…! வைரலாகும் புகைப்படம்…!

விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் பழையபடி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா, தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஸாம்பி, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்ட்டி ஆகிய படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீ இன்னும் செத்து போகலையா ? ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலாக பதில்… பொறுமை இழக்காத யாஷிகா ..!!

நடிகை யாஷிகாவிடம் நீ செத்து போகலையானு கேள்வி கேட்ட ரசிகருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் சென்ற போது விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யாஷிகா ஆனந்த் இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐந்து மாதங்கள் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்த அவர்,  விரைந்து குணம் அடைய வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல்நலம் தேறி வரும் யாஷிகா… நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகர்… வெளியான புகைப்படம்…!!!

விபத்தில் சிக்கி உடல் நலம் தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்த்தை பிரபல நடிகர் அசோக் நேரில் சென்று சந்தித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து விஜய் டிவியின் ஒருசில நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதனால் காரிலிருந்த அவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! யாஷிகா உடம்பில் ஏகப்பட்ட தையல்…. அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

நடிகை யாஷிகா தன்னுடைய தோழி பவானி மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்குள்ளாகி பவானி உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய காலில் பெரிய கட்டு போட்டு படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. மேலும் விபத்தால் ஏற்பட்ட காயத்திற்கு போடப்பட்ட தையல்களை எடுத்து யாஷிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா விரைவில் கைதாவாரா….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

நடிகை யாஷிகா விரைவில் கைதாவார் என்று தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா. இதனை அடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. போலீசார் அதிரடி….!!!

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன்…. ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… என்ன படம் தெரியுமா..?

தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி  போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் […]

Categories

Tech |