Categories
தேசிய செய்திகள் வைரல்

ஓடும் வெள்ளத்தில்… சடலமாக அடித்து செல்லப்படும் காட்டு யானை… வைரலாகும் துயர வீடியோ..!!

கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும்  மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

யானையை தத்தெடுத்த பிரபல நடிகரின் மனைவி…. 5 லட்சம் நன்கொடைக்கு குவியும் பாராட்டு…!!

பிரபல நடிகர் ராம் சரணின் மனைவி தனது பிறந்தநாளை முன்னிட்டு பூங்காவில் இருந்த யானையை தத்து எடுத்து 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.     தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் பிரபலமான நடிகர்  ராம்சரண் இவரது  மனைவியானா  உபாசனா தனது பிறந்த நாள் தினத்தன்று ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவிற்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள ராணி என்ற பெயருடைய யானையை தத்தெடுத்துள்ளார். இந்த யானைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவு மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… கிராமங்களில் சுற்றி திரியும் யானை… செல்பி எடுக்கும் இளைஞர்கள்… பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு யானை கொலை…. கேரளாவை போல கோவையில் கொடூரம் …!!

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிய வந்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டியூர் என்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பெண் யானை இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 15 முதல் 20 வயது வரை இருக்கக்கூடிய அந்த பெண் யானையை காதுப் பகுதியில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் முதற்கட்ட விசாரணையில் எப்படி இறந்தது என்று  கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதில் ரத்தம் வந்த நிலையில்… இறந்து கிடந்த பெண் யானை… சுட்டுக்கொலையா?

மேட்டுப்பாளையத்தில் காதில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.. யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது.. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாயில் காயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழப்பு.. மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டதாக தகவல்..!!

கோவையில் வாயில் காயம்பட்டதால் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர். அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்…!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோபம் கொண்ட யானை…. 3 விவசாயிகள் மரணம்…. கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே 3 விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து பத்திரமாக காட்டிற்குள் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இந்த வனப் பகுதிகளை சுற்றிலும் சிறு குறு கிராமங்கள் ஏராளம் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகளில் ஒரு யானை மட்டும் மிகுந்த ஆத்திரத்துடன், கிராமப் பகுதிகளைச் சுற்றி வந்துள்ளது. அதிகம் கோபம் கொள்ளும் அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து இதுவரை தேன்கனிக்கோட்டை […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை காப்பாற்றிய யானைக்கு தனது சொத்தை வாரி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து, தன் உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த, ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்தர் இமாம். இவர் பிகாரில்அமைந்துள்ள ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வனவிலங்கு அறக்கட்டளையில்  (AERAWAT)  தலைமை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இமாமின், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்தர் இமாமும் தனது மையத்தில் உள்ள யானைகளை மிகுந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகள் உயிரிழக்கும் அபாயம்…. உடனடி நடவடிக்கை வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஒரு யானை மரணம்…!!

மலப்புரம் மாவட்டத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண் யானை நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யானை கொல்லப்பட்ட விவகாரம் – அறிக்கை கேட்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் …!!

கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள  பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எலும்பு முறிவு ஏற்பட்ட ஆண்யானை… பாசத்தோடு பராமரிக்கும் மக்கள்..!!

கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள  விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]

Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிராமத்தில் வீசிய துர்நாற்றம் …. ஊருக்குள் கசிந்த தகவல்! தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி..!

குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி  யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது. இதையடுத்து  பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து  தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க  ஆண் யானை ஓன்று  தோட்டத்திற்குள்  நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது. […]

Categories
உலக செய்திகள்

சரியான வாய்ப்பு… கடித்து ருசி பார்த்துற வேண்டியது தான்… யானைகள் வேட்டையாடும் வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு  யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும்  நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே  கரும்பு லோடு ஏற்றிக் […]

Categories

Tech |