ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் அவர்களை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்து வந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை யானைப்பாகன் வினில் குமாரும் அவருடைய உதவியாளர் பிரசாத்யும் இணைந்து தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் இரு பாகங்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். இதனை அடுத்து யானையை ஆய்வு செய்ததில் அதன் உடலில் […]
