Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 3 யானைகள் பலி…. இவங்க தான் காரணம்?….!!!!!

ஒடிசாவில் கடந்த ஓரிரு நாட்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாகஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இந்த நிலையில் இன்று அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கிறது. இச்சம்பவம் அங்குல் மாவட்டத்திலுள்ள சட்கோஷியா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி யானை பலி… வனத்துறையினர் விசாரணை…!!!

மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகில் நல்லாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன்(52). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில் அதில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். நல்லாம்பட்டியை சுற்றி வனப்பகுதி இருப்பதால் அங்கு காட்டு யானைகள், பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் நுழைந்து பயிர்களை தின்று காலால் மிதித்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதன் காரணமாக வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்கு சீனிவாசன் […]

Categories
மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு”… கொளத்தூர் அருகே நடந்த சோகம்…!!!!

கொளத்தூர் அருகே விவசாய கிணற்றில் யானை மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தமிழக கர்நாடக எல்லையான சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அடுத்த லக்கம்பட்டி வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டப்பட்ட விவசாய பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்து கொண்டிருக்கும் பொழுது கிணற்றின் அருகில் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக திடீரென அந்த யானை கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அது வேலை செய்யல… யானைக்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் செயல்…!!

ஆண் யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கத்திரிபட்டி, நீதிபுரம் மற்றும் சின்னதண்டா போன்ற பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கத்திரி பட்டி பகுதியில் வசிக்கும் சிலர் அங்கு அமைந்துள்ள வனப்பகுதிக்கு சென்ற போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை பார்த்து  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி வனதுறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பன்றிக்கு போடப்பட்டதில்… ” சிக்கிய 7 வயது யானை”… பின்னர் அரங்கேறிய கொடுமை..!!

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில்  மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி […]

Categories

Tech |