காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பணியில் இருந்த முகம்மது நியாஸ் இன்று காலை 6 மணி அளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென சட்டக் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை முகம்மது நியாஸை […]
