காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. அதனை சுற்றி அடர்ந்த வனப் பகுதிகள் இருப்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும் அதன் அருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1வது பிரிவில் […]
