Categories
தேசிய செய்திகள்

யானை தந்தத்தில் வடித்த சிலை….. மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

இடுக்கி அருகே யானை தந்ததில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் அந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ், குரிய கோர்ஸ் ,கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிலையை விற்பனை செய்ய முயற்சிததாக தெரியவந்தது. இதை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை விற்க முயற்சி செய்தபோது… வசமாக சிக்கிய இருவர்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி […]

Categories

Tech |