யானை தந்தங்களை விற்க முயன்ற கேரள வாலிபர்கள் உள்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்வதாக வனத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் வனத்துறை வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் வனத்துறை தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் மலை பகுதியில் வனத்துறையினர் தீவிர […]
