குட்டி ஈன முடியாமல் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொளுவபெட்டா காப்பு காட்டில் உள்ள தேன்கல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், உதவி வன பாதுகாவலர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]
