கோயம்புத்தூரில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் வயலில் சட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி 22 வயது ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி நேரடியாக மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த துரை மற்றும் நிலத்தின் […]
