மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடைக்கு சாலை செல்கின்ற நிலையில் இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேருந்து கெத்தை வழியாக […]
