அட்டகாசம் செய்யும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல்தேறி பகுதியில் இருக்கும் தோட்டங்களுக்குள் குட்டிகளுடன் காட்டுயானைகள் புகுந்தது. இந்த யானைகள் தென்னை மரங்களை பிடுங்கி வீசி நாசப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யானைகள் தென்னை மரங்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் […]
