Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டது…. பக்தர்கள் இன்று முதல் இதற்கு அனுமதி….!!

ராமேஸ்வரம் கோவிலில் 6 மாதத்திற்கு பின்னர்  தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழுகின்ற 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் […]

Categories

Tech |