சேலம் மாவட்டத்தில் யாசகம் பெற்ற தந்தையை அவரின் இரு மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கெங்கு(80) என்பவர் தனது இரண்டு மகன்களுடன் லட்சுமணதீரத்தம் அப்பகுதியில் வசித்து வருகிறார்.அவர் சென்ற சில தினங்களாக அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று யாசகம் கேட்டுள்ளார். அதனால் கோபமடைந்த கெங்குவின் மகன்கள் சக்திவேல் மற்றும் வெங்கடேசன் இருவரும் அவரை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். இருந்தாலும் அதனை பொருட்படுத்தி […]
