மியான்மர் இராணுவத்திற்கு இந்திய தொழிலதிபரான அதானி குழுமத்தின் தலைவர் கோடி கணக்கில் நிதியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் பொருளாதார கழகமான MEC என்ற நிறுவனத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தொழிலதிபர், அதானி குழுமம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வளவு தொகையை நில குத்தகை கட்டணமாக வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் யாங்கோன் பிராந்தியத்தின் முதலீட்டு ஆணையத்திலிருந்து வெளிவந்துள்ளது. அதாவது அதானி குழுமம் பணத்தை அளித்திருப்பது மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் MEC நிறுவனத்திற்கு […]
