தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே […]
