மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் கலந்துகொண்டனர் . 6 சுற்றுகள் கொண்ட போட்டியில் யஷாஸ்வினி முறையே 94,98,94,97,96 என மொத்தமாக 574 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தை பிடித்தார். இப்போட்டியில் முதல் […]
