இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மோயீன் அலி இந்திய அணி வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]
