Categories
உலக செய்திகள்

உணவு பொருள்களுடன் இருந்த பார்சல்…. சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய்கள்…. எதற்காக தெரியுமா….?

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை  சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு  ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர்  கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

“என் தந்தையைக் கொன்று விட்டனர்”…. மோப்பநாய் துரத்தியதில் மாயமான நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது போலீசாருடன் வந்த மோப்பநாய் இவரை துரத்தியதால் நாய்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கந்தக் ஆற்றில் குதித்தத நிலையில் ஈஸ்வர் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரின் மகன் குட்டு குமார் கூறுகையில், ”எனது தந்தை, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதியை அலறவிடும்… என்எஸ்ஜி கமாண்டோ மோப்ப நாய்கள்… தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் பெருமிதம்…!!!

தேசிய பாதுகாப்பு படையின் 37வது கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலம் என்எஸ்ஜியின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பயங்கரவாதியாக துப்பாக்கியுடன் வரும் ஒரு வீரரை இரண்டு மோப்ப நாய்கள் சேர்ந்து மடக்கிப்பிடித்து தாக்குகின்றன. தங்களது வீரத்தையும் சேவையும் நாட்டுக்கு பறைசாற்றும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி செய்யப்பட்டதாக எண்ணி பெருமிதம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர் கடத்தல் எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு […]

Categories
உலக செய்திகள்

மூன்று நாட்கள் எதற்கு?.. “ஒரே நிமிடத்தில் கண்டறிவேன்” – அசத்தும் மோப்ப நாய்கள்

மனித உடலில் ஏற்படும் வியர்வை வாசனை மூலமாக கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள் துபாய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன.ஆனால் சில நாட்களாக பல நாடுகளில் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. விமான பயணம் தொடங்குவதற்கு முன்னர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசோதனையின்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் […]

Categories

Tech |