ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை ஒரு மோப்பநாய் கண்டுபிடித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம், வதேரா என்ற பகுதியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான முப்பத்தி எட்டு வயதுடைய பெண் ஒருவர் வயல் பகுதியில் வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கொலை செய்து விட்டு […]
